புதன், 22 டிசம்பர், 2010

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க!

கர்த்தர் உம்முடனே;
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே;
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே,
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக