ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்.
தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள்.
- அருள்நிறை .....
இதோ ஆண்டவரின் அடிமை.
உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்.
- அருள்நிறை .....
வாக்கு மனிதனானார்.
நம்மிடையே குடிகொண்டார்.
- அருள்நிறை .....
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி,
இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக