புதன், 22 டிசம்பர், 2010

தேவதாயாரின் மன்றாட்டுகள்

கிருபை தயாபத்து செபம்.

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க ஃ எங்கள் சீவமே எங்கள் மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க ஃ பரதேசிகளாய் இருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம் ஃ இந்தக் கண்ணீர்க் கணவாயிலிருந்து பிரலாபித்து அழுது ஃ உம்மையே நேக்கிப் பெருமூச்சு விடுகிறோம் ஃ ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே ஃ உம்முடைய தயாபரமுள்ள திருக்கண்களை எங்கள் பேரிலே திருப்பியருளும் ஃ இதுவன்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த பிற்பாடு ஃ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை ஃ எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும் ஃ கிருபாகரியே தயாபரியே ஃ பேரின்பரசமுள்ள கன்னி மாமரியே ஃ சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவேஃ

முதல்:இயேசுக் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி ஆகுதற்காக,

துணை: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக   வேண்டிக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக