புதன், 22 டிசம்பர், 2010

சுருக்கமான மனத்துயர் செபம்

சுருக்கமான மனத்துயர் செபம்

என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று  உறுதி கூறுகிறேன்.  ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக